ஆப்கானிஸ்தானில் உள்ள காபூல் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள மசூதியில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. குறைந்தது 21 பேர் பலியாகியிருக்கலாம் என்றும் பலர் காயமடைந்திருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது. ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்து ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், ஆப்கானிஸ்தானில் நடந்த சமீபத்திய குண்டுவெடிப்பு இதுவாகும்.
பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டதில் 21 பேர் கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இறந்தவர்களில் மசூதியின் இமாமும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related

Share this post

Latest News Stories

Follow us

Categories

© Copyright -2021 wcnn.tv